இவளது நினைப்பாள்

இடுகையிட்டது dinesh புதன், 15 ஏப்ரல், 2009
மயிலிறகின் தொடுதல்
மென்மையானது
என்கிறார்கள்
இசையின் ஸ்வரங்கள்
இனிமையென்று
சொல்கிறார்கள்..
இவர்களுக்கெல்லாம்
எப்படி புரியவைப்பது.?
என்னவள் புன்சிரிப்பே
இவைகளின்
எதிரொளி என்று!!
இம்சை முட்களெல்ளாம்
புறா இறகுகளானது
இவளது நினைப்பாள்
அன்றோ!!!