நீ அழகிதான்
அதறக்காக நீ
எத்தனை பேரை
காதலிப்பாய்?
கட்டலகை காட்டி
காதல் மொழி பேசி
உலகமதில் எத்தனை பேரை
நீ!மணப்பாய்?
வெறி பிடித்து
அலையும் வேடாகியே
காதல் என்ற குறியீட்டால்
இன்னும் எத்தனை பேரை
கற்ப்பழிக்க முனைகிறாய்?
அழகி என்ற ஆணவத்தில்
ஏனடி நீ இன்னும்
சாக்கடைகளை திறக்க
முனைகிறாய்?
பத்தினி போல் வேடம் புளும்
பாதகியே நிறுத்தடி உன்
போலி காதலை
ஏமாற்றி ஏமாற்றி
உன்னால் ஏமந்த மனங்களின்
கண்ணீரில் குழித்தது போதுமடி
நிறுத்தடி உன்
காதல் நாடகத்தை..!