எங்கு போய் ஒளிந்து கொண்டாய்

இடுகையிட்டது dinesh புதன், 1 ஏப்ரல், 2009
காதல் பார்வையால்
என் நெஞ்சை
காயப் படுத்தியவளே!
வசிக மொழியால்
என்னை உன்வசப்
படுத்தியவளே!
காதல் என்ற குறியீட்டால்
எனை கற்ப்பழித்தவளே!
கனவெனும் தேரில் ஏற்றி
எனை இந்த அகிலம் எல்லாம்
காட்டி கொடுத்தவளே!
உந்தன் நினைவு
வானில் எனை தவிக்க விட்டு
நீ மட்டும்
எங்கு போய்
ஒளிந்து கொண்டாய்..?