போதுமென்றேன்
என் இமைகளை
திருடி விட்டாய்..
உன் நினைவுகளே
என் சுவாசமென்றேன்
என் மூச்சுக்காற்றை
நிறுத்துகிறாய்..
உன் நிழல் தொடர
விரும்புகிறேன்
என் உயிர் வருட
துடிக்கிறாய்..
பெண்ணே நீயேன்ன
கொள்ளைக்காரியா?
நானென்ன
கொள்ளை பொருளா?
கேட்டால் காதலில்
இது சகஐம் என்கிறாயே..!