skip to main
|
skip to sidebar
புன்னகையை சிந்துகிறாய்
இடுகையிட்டது
dinesh
செவ்வாய், 5 மே, 2009
அழகிய
புடவையொன்றில்
என் முன் நின்று
எப்படி இருக்கிறேன்
என்கிறாய் நீ
உன் கூந்தலில்
ஒரு ஒற்றை
ரோஜாவை
சூடி விட்டு
நம் காதல்செடியில்
ரோஜா
மலர்ந்திருக்கிறது
என்கிறேன் நான்
பவித்திரமானதொரு
புன்னகையை
சிந்துகிறாய்
தரையெங்கும்
மல்லிகைபூக்க்ள்
சிதறுகின்றன.
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
என்னைப் பற்றி
dinesh
simple man
எனது முழு சுயவிவரத்தைக் காண்க
Rasiah Dinesh
Create your badge
பதிவுகள்
▼
2009
(28)
►
ஜூன்
(1)
▼
மே
(5)
எப்படி மறப்பேன்
தனித்த இரவுகளில்
புன்னகையை சிந்துகிறாய்
அதிகம் விரும்புவேன்
அறியாத விழிகள்
►
ஏப்ரல்
(11)
►
மார்ச்
(11)
பிற வலைப்பதிவுகள்
வட்டு
நரேந்திர மோடி பாடல்
11 மாதங்கள் முன்பு
அன்றில்
நீயாக நான்
11 ஆண்டுகள் முன்பு
முகமிழந்தவன்
யாரிவள்..?
13 ஆண்டுகள் முன்பு
சுவர்த்தாள்கள்
ஈழம் சுவர்த்தாள்கள்
15 ஆண்டுகள் முன்பு
கணித்தமிழ்
நாட்காட்டி
பார்வையாளர்கள்
*
*
*
*
*
*
*